Wednesday, June 4, 2008

ரெடிமேட் காதல்கவிதை

நீங்கள் நன்றாக கவிதை எழுதுவீர்களா?..உங்கள் நண்பர்கள் தமது காதலியை மடக்க காதல் கவிதை எழுதித்தாடா மச்சான் என்று நச்சரிக்கின்றார்கள்h?இதோ உங்களுக்கு ஒரு தீர்வு... கீழே காணப்படும் ரேடிமேட் காதல் கவிதையை எழுதிக்கொடுங்கள்..தலை தெறிக்க ஓடி விடுவார்கள்..(மாறக உங்கள் காதலியிடமோ அல்லது மனைவியிடமோ காட்டி தர்மஅடி வாங்கினா அதுக்கு நான் பொறுப்பு அல்ல...)


வர்ணனை

உன் கண்ணிருக்கிறதே கண்ணு அது காய்ஞ்சு போன பன்னு....

உன் மூக்கிருக்கிதே மூக்கு அது திறந்துபோட்ட போக்கு...

உன் வாயிருக்கிதே வாயி அது கிழிஞ்சுபோன பாயி...

உன் நாக்கிருக்கிதே நாக்கு அது நாறிப்போன சாக்கு..

உன் முடியிருக்கிதே முடி அது அவிழ்க்க முடியாத நொடி....

உன் காதிருக்கிதே காது அது வீணாப்போன கோது...

உன் பல்லிருக்கிதே பல்லு அது பறங்கி மலைக்கல்லு...

உன் காலிருக்கிதே காலு அது குதிரையோட வாலு...

உன் குணம்மிருக்கிதே குணம் அதிலேதான் பறிபோனது என் மனம்...

3 comments:

U.P.Tharsan said...

//உன் வாயிருக்கிதே வாயி அது கிழிஞ்சுபோன பாயி...//

ரீப்பீட்டு

Anonymous said...

unghal kavithai mikavum comedijaaka ullathu,,

Anonymous said...

Hi rajeepan, your artikels are good.
please keep writeing

suba