Friday, December 11, 2009

போட்டோ சோப் கலாட்டா பாகம் 2



இப்படியெல்லாம் டகால்டி வேலை பார்த்த தான் நாலு போரு நம்மல மதிப்பாங்க..ஓவரா படிச்சா இப்படித்தான்...


சமத்து கரடியில்ல நீயாவந்து இந்த கூண்டுக்குள்ள புகுந்துக்கோ...

இப்படி ஒரு கம்பியுட்டர் எங்கவிக்குது என்று சொல்லுங்க?எனக்கும்
ஒன்று வேண்டும்..
சிங்கம் சிங்கிளாத்தான் வரும்..அப்ப நானும் சிங்கம்தானே?..

எவண்டா அவன் குருவி விஜய்...அவனைப்பழிவாங்காம விடமாட்டன்..

எனக்கா சூடுவைக்கிற..உனக்கு வைக்கிறன்டி ஆப்பு...

இன்னைக்கு எந்த முஞ்சியை வைச்சிட்டு கடன்காரன் முகத்தில முழிக்கலாம்..


No comments: