Monday, December 7, 2009

இசைமேதைகளுக்கு எல்லை உண்டா?..

ஒரு சில இசைவாத்தியங்களை முறையாக இசைக்கப்பழகுவதற்க்கே படதாபாடுபட்டுக்கொண்டுருக்கின்றோம்..ஆனால் இவர்களின் இசைக்கு இருக்கிற வாத்தியங்களே போதவில்லை..இவங்கள்ளாம் நம்ம சிவமணி கட்சிக்காரங்க...



இவரு மரம் செடி கொடிகளையும் விடவில்லை..


இப்படி எல்லாம் ஆராய்ச்சி செய்தா ஆஸ்கார் கொடுப்பாங்களா?...


இந்த சைனாக்காரர் வீட்டில உட்காந்து எந்த நேரமும் மரக்கறி வெட்டுவாராம்..சமைக்கிறதுக்கு இல்லை இசைக்கிறதுக்கு.

No comments: