Friday, December 11, 2009
போட்டோ சோப் கலாட்டா பாகம் 3
நாங்கல்லாம் கோடுபோடச்சொன்னா ரோடே போடுவம்...
கையில பலம் இருந்தா போதுமா?..விரலில வேணாமா?..
நல்லாப்பாத்துக்கங்க நான் தான் சிங்கம்..(நம்ம கேட்டப்ப பார்த்திட்டு ஆஸ்கருக்கு கூப்பிடபோறங்க பாருங்களேன்..)
அப்படி என்னதான்டா வெளியால நடக்குது..நாங்களும் பார்க்கனுமில்லை..
நல்ல போஸ்...பல்லுங்க எல்லாம் தத்துரூபமா வந்திருக்குது...
காலங்கள் மாறும் காட்ச்சிகள் மாறுமென்று சொல்லுறாங்க..ஆனா அப்படியொன்றும் நடக்கிறமாதிரி தெரியலயே..
ஓவரா தண்ணிய ஊத்தி வளத்திட்டாங்க போல இருக்கு...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment